ஆத்தூர் நகராட்சி சார்பில் மாபெரும் கொரானா தடுப்பூசி முகாம்
யினை தடுக்கும் பொருட்டு 26/09/2021 ஞாயிற்று கிழமையன்று காலை 7மணி முதல் மாலை 7மணி வரை ஆத்தூர் நகராட்சி அண்ணா கலை யரங்கம் அம்பேத்கார் நகர் நகராட்சி பள்ளி, முல்லைவாடி நகராட்சி பள்ளி காந்தி நகர்நகராட்சி பள்ளி மற்றும் ஆரம்பசுகா தார நிலையம்,கோட்டை துவக்க பள்ளி சந்திரகிரி நகராட்சி பள்ளி ஆகிய இடங்களில் கொரானா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை (NUNLM) சென்னை இணை இயக்குநர் அசோக்குமார் சேலம் மண்டல செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
நிலையம் செவிலியர்கள் திவ்யா தனுஷா ஆகியோரும்
அண்ணாமலை,பன்னீர்செல்வம்
மகேஸ்வரி அனுசூயா மற்றும் அலுவலர்கள் நாகராஜ்,கண்ணதாசன் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Comments
Post a Comment