சீலியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சீலியம்பட்டி ஊராட்சியில் சீலியம் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்15-07-2024 இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் அவர்கள் தலைமையில் குத்துவிளக்கேற்றி மையம் தொடங்கி வைக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பா  வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர் பயிற்றுநர் சுப்ரமணியன் , மற்றும் தன்னார்வலர் வான்மதி,வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் கற்போர்கள் கலந்து கொண்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

Salem District Collector Brindadevi personally inspected the various development projects during a press tour on 12.11.2024.

Sunita Williams steps out on spacewalk after seven months in orbit